<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8627257269543844974</id><updated>2012-02-11T16:32:44.706+05:30</updated><category term='Welcome Page'/><category term='Practical Lessons'/><title type='text'>மேல்நிலை  வகுப்பறை</title><subtitle type='html'>ஜோதிட மேல் நிலைப் பாடங்களுக்கான வகுப்பறை</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.classroom2012.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.classroom2012.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>உங்கள் அறை</name><uri>http://www.blogger.com/profile/16457038353022951155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://3.bp.blogspot.com/_5NnNdbdxZlU/Sms3c5em3tI/AAAAAAAAAAM/BnyZBjVoxus/S220/Pillaiyar.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>5</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8627257269543844974.post-4112444767484647189</id><published>2012-02-10T22:10:00.001+05:30</published><updated>2012-02-10T22:10:15.934+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Practical Lessons'/><title type='text'>பயிற்சிப்பாடம் எண்.4</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-l-oaevI3uYI/TzVGAK3z7GI/AAAAAAAAAGE/BDXQ-pB-5qk/s1600/Astro+Signs+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-l-oaevI3uYI/TzVGAK3z7GI/AAAAAAAAAGE/BDXQ-pB-5qk/s1600/Astro+Signs+1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;e class 2012&lt;br /&gt;Lesson 4&lt;br /&gt;Dated 10.2.2012&lt;br /&gt;&lt;br /&gt;பாடம் 4&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் பாடத்தைப் படித்துவிட்டு, அதற்கு தங்கள் ஜாதகத்தின் கிரக நிலையைக்&amp;nbsp;குறிப்பிட்டு நிறையக் கேள்விகள் வந்ததால், அவற்றிற்குப் பதில் சொல்லும் முகமாக, &amp;nbsp;நான்காம்&amp;nbsp;பாடத்தை உடனே வலையேற்றுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அடுத்த வேளை உணவை இப்போதே சாப்பிடுகிறோம்:-))))&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு நீங்கள்&lt;br /&gt;மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய் மேஷத்திலேயே இருந்தால்,&amp;nbsp;அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி வீடு. அது நன்மை பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால் அதன் பலன்&amp;nbsp;&amp;nbsp;மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப் பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம் வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ இருந்தால் எதிர்மறையான&amp;nbsp;&amp;nbsp;பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல்&amp;nbsp;போட வேண்டியதிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில் கையை முட்டுக்&amp;nbsp;&amp;nbsp;கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த&amp;nbsp;மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில் வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு கேந்திரம்&amp;nbsp;அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர் அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும். லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக்கிரகங்களோ பார்க்காமலும் லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல்&amp;nbsp;இருந்தாலும் நன்மை உடையதாக இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில் இருந்தாலும்&amp;nbsp;நன்மைகள் உடையதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:&lt;br /&gt;ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான்.&amp;nbsp;யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான். தன் எண்ணப்படி, நோக்கப்படி&amp;nbsp;வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை &amp;nbsp;உடையவனாக இருப்பான்.&amp;nbsp;சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக&amp;nbsp;வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி&amp;nbsp;நிறைந்தவனாக இருப்பான். தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக&amp;nbsp;இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான்.&amp;nbsp;தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்&amp;nbsp;அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால்&amp;nbsp;மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன்&amp;nbsp;சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும். தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச்&amp;nbsp;&amp;nbsp;செய்பவனாக இருப்பான். தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக&lt;br /&gt;இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன அமைதியும்,&amp;nbsp;மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான்.எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியாதைக் குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின்&lt;br /&gt;அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில்&amp;nbsp;தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான். &amp;nbsp;ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான்&amp;nbsp;என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள், இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக்&lt;br /&gt;குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான். தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான்.&lt;br /&gt;கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். சுகவாசியாக இருப்பான்.வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன், ஜாதகத்தில் 4ஆம்&amp;nbsp;வீட்டிற்கு உரிய கிரகமும்&lt;br /&gt;&lt;br /&gt;வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப்&amp;nbsp;பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும்&amp;nbsp;பெற்றவனாக இருப்பான். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை&amp;nbsp;உடையவனாகவும் இருப்பான். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.&amp;nbsp;சிலருக்கு அரசியல் செல்வாக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:&lt;br /&gt;&lt;br /&gt;******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள்&amp;nbsp;நிறைந்தவனாக இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும். பலவிதங்களில்&amp;nbsp;கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை&amp;nbsp;வாழ நேரிடும். லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்&amp;nbsp;நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள்&amp;nbsp;ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள். சிலர் மருத்துவத்துறையில்&amp;nbsp;பணிபுரிந்து பெருமையடைவார்கள்&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின்&amp;nbsp;பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன்&amp;nbsp;செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும்&amp;nbsp;குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும்.சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை &amp;nbsp;மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள்.&amp;nbsp;எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள்&lt;br /&gt;பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.&lt;br /&gt;===========================================&lt;br /&gt;லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும்.&amp;nbsp;ஒழுக்கக் குறைவு ஏற்படும். சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், &amp;nbsp;ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால்,&amp;nbsp;ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன்&amp;nbsp;பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக்குறைபாடுகள் இருக்கும். &lt;br /&gt;சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க&lt;br /&gt;நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன்.&amp;nbsp;வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். சிலருக்குப் பலவிதங்களில்&amp;nbsp;அவப்பெயர் உண்டாகும்.&lt;br /&gt;=============================================&lt;br /&gt;லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும்&amp;nbsp;உதவுபவனாக இருப்பான்.நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது &amp;nbsp;பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால்,&amp;nbsp;ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக்&amp;nbsp;கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் பெரியவர்களை மதிக்கும்&amp;nbsp;குணம் உடையவனாக இருப்பான். சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக்&amp;nbsp;கடைப் பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான்.&lt;br /&gt;வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.&lt;br /&gt;=================================================&lt;br /&gt;லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம்&amp;nbsp;அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில்&amp;nbsp;மேன்மையடைவான். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில்&amp;nbsp;அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும்,&amp;nbsp;செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான்.&lt;br /&gt;அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க&amp;nbsp;செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு,&amp;nbsp;வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.&lt;br /&gt;==================================================&lt;br /&gt;லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். &amp;nbsp;நற்பெயரும், &amp;nbsp;செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும்.இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த பதினொன்றாம் இடத்து &amp;nbsp;அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.&amp;nbsp;ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும்&lt;br /&gt;சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும். Gains; Gains: Gains - அவ்வளவுதான்.&amp;nbsp;ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே &amp;nbsp;இல்லாத வாழ்க்கை அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. &amp;nbsp;ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்&lt;br /&gt;==================================================&lt;br /&gt;லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும்.&amp;nbsp;எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து&amp;nbsp;கொண்டு படுத்தி எடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப்&amp;nbsp;பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால்,&amp;nbsp;ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவ னாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம்&amp;nbsp;செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும்,&amp;nbsp;வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி&lt;br /&gt;எடுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு,&lt;br /&gt;மன அமைதி பெறுவார்கள்&lt;br /&gt;====================================================&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;அன்புடன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;வாத்தியார்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8627257269543844974-4112444767484647189?l=www.classroom2012.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.classroom2012.com/feeds/4112444767484647189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8627257269543844974&amp;postID=4112444767484647189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/4112444767484647189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/4112444767484647189'/><link rel='alternate' type='text/html' href='http://www.classroom2012.com/2012/02/4.html' title='பயிற்சிப்பாடம் எண்.4'/><author><name>உங்கள் அறை</name><uri>http://www.blogger.com/profile/16457038353022951155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://3.bp.blogspot.com/_5NnNdbdxZlU/Sms3c5em3tI/AAAAAAAAAAM/BnyZBjVoxus/S220/Pillaiyar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-l-oaevI3uYI/TzVGAK3z7GI/AAAAAAAAAGE/BDXQ-pB-5qk/s72-c/Astro+Signs+1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8627257269543844974.post-9009191676221734429</id><published>2012-02-10T21:57:00.000+05:30</published><updated>2012-02-10T21:58:29.234+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Practical Lessons'/><title type='text'>பயிற்சிப்பாடம் எண்.3</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-CQsQbXHCP98/TzVEh2K_t9I/AAAAAAAAAF8/oERJXfLxuWM/s1600/kannadasan32.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-CQsQbXHCP98/TzVEh2K_t9I/AAAAAAAAAF8/oERJXfLxuWM/s1600/kannadasan32.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;e class 2012&lt;br /&gt;Lesson 3&lt;br /&gt;10.2.2012&lt;br /&gt;&lt;br /&gt;பாடம் மூன்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; கண்மூடினால் காலில்லா கட்டிலடா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;பிறந்தோம் என்பதே முகவுரையாம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பேசினோம் என்பதே தாய்மொழியாம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;மறந்தோம் என்பதே நித்திரையாம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;மரணம் என்பதே முடிவுரையாம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;- &amp;nbsp;கவியரசர் கண்ணதாசன்&lt;/span&gt;&lt;br /&gt;----------------------------------------------------&lt;br /&gt;ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான விவரங்கள் அதில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம், தசா/புத்தி விவரங்கள், கர்ப்பச்செல் இருப்பு&lt;br /&gt;&lt;span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"&gt;(That is the balance dasa of the birth star at the time of the birth)&lt;/span&gt;&lt;br /&gt;அஷ்டகவர்க்கக் கட்டங்கள் ஆகியவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவைகள் இருந்தால் மட்டுமே, கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால்&amp;nbsp;உங்களிடம் காட்டியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"கணினியில் கணித்துப் பிரதி ஒன்றைக் கொண்டு வாருங்கள்"என்று&lt;br /&gt;சொல்லிவிட வேண்டும்!&lt;br /&gt;-------------------------------------------------------------------&lt;br /&gt;சரி, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படத்திற்கு எப்படி நாயகன் பிரதானமோ, அப்படி ஒருவரின் சொந்த&lt;br /&gt;வாழ்க்கைப் படத்திற்கு, லக்கினாதிபதி எனும் கதாநாயகன் பிரதானம்!&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சரியாக இல்லையென்றால், வாழ்க்கைப் படம் சரியாக ஓடாது! ரசிக்காது!&amp;nbsp;நீண்ட நாட்கள் படம் ஓடினாலும் படத்தைப் பார்க்க ஆளிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிப்பேர்களுடைய வாழ்க்கைப் படம் அப்படித்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் வாங்கி வந்த வரம்! முன்வினைப் பலன்!&lt;br /&gt;--------------------------------------------------------------------&lt;br /&gt;லக்கினாதிபதி 12ஆம் வீட்டில் இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;12ஆம் வீடு விரைய ஸ்தானம். 12th house is the house of loss!&lt;br /&gt;அங்கே இருந்தால் ஜாதகனுடைய வாழ்க்கை சோபிக்காது.&lt;br /&gt;சின்ன வயதில் பல கஷ்டங்களை அல்லது துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.&amp;nbsp;21 வயதிற்கு மேலும், இறுதிவரை அந்நிலைமை தொடரும். அவன் வாழ்க்கை &amp;nbsp;அவனுக்குப் பயன் படாது. ஜாதகத்தில் மற்ற வீடுகள் நன்றாக இருந்து, &amp;nbsp;அவன் அதீதமாகப் பொருள் ஈட்டினாலும், அது அவனுக்குப் பயன் படாது.&amp;nbsp;அவனைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன் படும்&lt;br /&gt;In short, his life will be useful to others; Not for him!&lt;br /&gt;&lt;br /&gt;லக்கினாதிபதி 6ல் இருந்தாலும் அல்லது 8ல் இருந்தாலும் இதே பலன்தான்&lt;br /&gt;&lt;br /&gt;6 8, 12 ஆகிய மூன்று வீடுகளும் மறைவிடங்கள் (Hidden Houses)&lt;br /&gt;&lt;br /&gt;லக்கினாதிபதி நீசமடைந்திருந்து, சுப கிரங்களின் பார்வை அல்லது சேர்க்கை&lt;br /&gt;இன்றி இருந்தாலும் இதே பலன்தான்&amp;nbsp;லக்கினாதிபதி தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களையோ அல்லது அதற்குக்&amp;nbsp;குறைவான பரல்களையோ பெற்றிருந்தாலும் &amp;nbsp;இதே பலன்தான்&lt;br /&gt;&lt;br /&gt;That is no use!&lt;br /&gt;---------------------------------------------------------------------&lt;br /&gt;சரி, எங்கே இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;First Choice: 11ஆம் வீட்டில்!&lt;br /&gt;&lt;br /&gt;Result: குறைந்த முயற்சி; அதிகப் பலன். Minimum efforts; Maximum benefits&lt;br /&gt;அல்லது லாபாதிபதியுடன் (associated with 11th lord) சேர்ந்து இருக்க வேண்டும்.&lt;br /&gt;இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால்&lt;br /&gt;உத்தமம். அந்த இருவருடைய திசைகளிலும் ஜாதகனின் வாழ்க்கை அசுர வளர்ச்சியைக்&amp;nbsp;காணும்&lt;br /&gt;&lt;br /&gt;Second Choice: 9ஆம் வீட்டில்!&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியஸ்தானத்தில் இருக்க வேண்டும். (That is in the ninth house)&lt;br /&gt;He should be in the ninth house from his own house!&amp;nbsp;அல்லது பாக்கியாதிபதியுடன் (associated with 9th lord) சேர்ந்து இருக்க வேண்டும்.&amp;nbsp;இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால்&amp;nbsp;மிகவும் நன்மையளிக்கக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;Result: ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்&lt;br /&gt;எல்லா பாக்கியங்களும் அவனைத் தேடி வரும். சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களின்&amp;nbsp;தசா/புத்திகளில் அவைகள் தேடி வரும். மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை உண்டு1&lt;br /&gt;&lt;br /&gt;லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் இருந்தாலும் நல்ல பலன்கள் உண்டு. அது திரிகோண&amp;nbsp;வீடாகும்&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல 4ல் அல்லது 7ல் இருந்தாலும் நல்லது. ஆனால் அந்த அமைப்பு&lt;br /&gt;மேற்சொன்ன பலன்களுக்கெல்லாம் அடுத்தபடிதான்&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது தனது சுயவர்க்கத்தில்&amp;nbsp;ஆறு பரல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெற்றிருந்தாலும் நன்மையான&amp;nbsp;பலன்களே கிடைக்கும்&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;ஜோதிடம் கடல். கடலின் ஒரு பகுதியை, அதாவது மெரினாவிற்கு அல்லது&lt;br /&gt;சாந்தோம் பீச்சிற்கு எதிரில் உள்ள கடலைக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்&lt;br /&gt;&lt;br /&gt;மேற் சொன்ன பலன்கள் எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு&amp;nbsp;இந்தப் பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். ஆகவே உங்கள் &amp;nbsp;ஜாதகத்தை இந்த விதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்றுக் கவனமாக&amp;nbsp;அலசவும். அது முக்கியம்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக இருந்தால் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவும் வேண்டாம்;&lt;br /&gt;கெட்டுப்போயிருந்தால் தலையில் கைவைத்துச் சாய்ந்து கொள்ள வேண்டாம்&lt;br /&gt;வாழ்க்கையில் அனைவரும் சமம். ஜாதகமும் அப்படியே!&amp;nbsp;அதனால்தான் அனைவருக்குமே 337 பரல்கள்.&amp;nbsp;உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும். &amp;nbsp;அது என்ன என்பதை இந்தத்&amp;nbsp;தொடரின் முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.&amp;nbsp;பொறுமையாகவும், கவனமாகவும் பாடங்களைப் படித்து வாருங்கள்.&amp;nbsp;அது ஒன்றை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்தால்தான் நான் இங்கே எழுதுவதன்&amp;nbsp;நோக்கம் நிறைவேறும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;அன்புடன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;வாத்தியார்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8627257269543844974-9009191676221734429?l=www.classroom2012.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.classroom2012.com/feeds/9009191676221734429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8627257269543844974&amp;postID=9009191676221734429' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/9009191676221734429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/9009191676221734429'/><link rel='alternate' type='text/html' href='http://www.classroom2012.com/2012/02/3.html' title='பயிற்சிப்பாடம் எண்.3'/><author><name>உங்கள் அறை</name><uri>http://www.blogger.com/profile/16457038353022951155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://3.bp.blogspot.com/_5NnNdbdxZlU/Sms3c5em3tI/AAAAAAAAAAM/BnyZBjVoxus/S220/Pillaiyar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-CQsQbXHCP98/TzVEh2K_t9I/AAAAAAAAAF8/oERJXfLxuWM/s72-c/kannadasan32.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8627257269543844974.post-168698134052296364</id><published>2012-02-05T05:57:00.000+05:30</published><updated>2012-02-05T05:59:57.513+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Practical Lessons'/><title type='text'>Lesson No.2 உங்கள் ஜாதகம்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;அதுஇருந்தா இதுஇல்லே&lt;/span&gt;&lt;br style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;இதுஇருந்தா அதுஇல்லே&lt;/span&gt;&lt;br style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா&lt;/span&gt;&lt;br style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;அவனுக்கிங்கே இடமில்லே!&lt;/span&gt;&lt;br /&gt;    &lt;span style="color: rgb(102, 0, 204); font-weight: bold;"&gt;- கவியரசர் கண்ணதாசன்&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------&lt;br /&gt;ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ அல்லது  மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது: எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும் ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச் சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு, கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக் காரனுக்கு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் படைப்பு அப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும்.இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு உதாரணம்:  ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார்,”கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!”&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன், “கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!”&lt;br /&gt;&lt;br /&gt;பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!&lt;br /&gt;&lt;br /&gt;9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும், மொத்த மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்மோகன் சிங்கிற்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்&lt;br /&gt;முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.&lt;br /&gt;முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன் அவருடைய வாகன ஓட்டிதான்!&lt;br /&gt;பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் எதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில் தனியாக நடந்து தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும். ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருக்கும் அவர்களுடைய \உ தவியாளர்களுக்கு  நான்காம் வீடும் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை; உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!&lt;br /&gt;அனைவரும் சமம்! அதை மனதில் வையுங்கள்!&lt;br /&gt;-------------------------------------------------&lt;br /&gt;ஜோதிட விதிகளளைப் படிக்கும் போது, நமது மனம், அதன் படி நமது ஜாதகத்திலும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முனையும். ஒவ்வொரு முறையும் ஜாதகத்தைக் கையில் அல்லது பையில் வைத்துக் கொண்டு கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் மனப்பாடம் செய்து வையுங்கள்.எப்படி மனப்பாடம் செய்ய வேண்டு மென்றால், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட நீங்கள் தயக்கமின்றிப் பதில் சொல்ல வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அதைச் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கினத்தின் பெயர், ராசியின் பெயர், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர், அது லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதற்க்குக் காரகன் என்னும் அடிப்படை விஷயங்களை அடக்கி உங்கள் ஜாதகத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் ஆணித் தரமாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என் உறவினர்கள் பலருடைய ஜாதகங்கள் மனப்பாடம். நீங்கள் அட்லீஸ்ட் உங்கள் ஜாதகத்தையாவது  மனப்பாடம் செய்து வையுங்கள்.மூன்று நாட்களுக்குள் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;செய்வீர்களா? முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;வாத்தியார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8627257269543844974-168698134052296364?l=www.classroom2012.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.classroom2012.com/feeds/168698134052296364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8627257269543844974&amp;postID=168698134052296364' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/168698134052296364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/168698134052296364'/><link rel='alternate' type='text/html' href='http://www.classroom2012.com/2012/02/lesson-no2.html' title='Lesson No.2 உங்கள் ஜாதகம்'/><author><name>உங்கள் அறை</name><uri>http://www.blogger.com/profile/16457038353022951155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://3.bp.blogspot.com/_5NnNdbdxZlU/Sms3c5em3tI/AAAAAAAAAAM/BnyZBjVoxus/S220/Pillaiyar.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8627257269543844974.post-7022845575581242784</id><published>2012-01-31T16:13:00.006+05:30</published><updated>2012-01-31T16:24:02.905+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Practical Lessons'/><title type='text'>பயிற்சிப் பாடம் எண் ஒன்று! (Practical Lesson No.1)</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;பயிற்சிப் பாடம் எண் ஒன்று! (Practical Lesson No.1)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஜாதகத்தை அதன் பிறப்பு விவரம் இல்லாமல் கொடுக்கப்படும்போது, கிரகங்களை வைத்து, ஜாதகனின் பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதுதான் முதல் பயிற்சி&lt;br /&gt;&lt;br /&gt;சமயங்களில் பிறந்ததேதியுடன் பொய்யான ஜாதகத்தை அல்லது தவறான ஜாதகத்தை ஒருவர் கொடுத்தால், அதைக் கண்டுபிடிப்பதற்கு இந்த உபாயம் உதவும்&lt;br /&gt;&lt;br /&gt;கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஜாதகரின் பிறந்த தேதி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Tpg7_e3Zza8/TyfGVP1velI/AAAAAAAAAFE/n97XiEK5QEs/s1600/Test%2BHor%2B%2BLesson%2B1%2BTop.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://1.bp.blogspot.com/-Tpg7_e3Zza8/TyfGVP1velI/AAAAAAAAAFE/n97XiEK5QEs/s320/Test%2BHor%2B%2BLesson%2B1%2BTop.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703745521419516498" border="0" /&gt;&lt;/a&gt;---------------------------------------------------------------------------&lt;br /&gt;1. ஜாதகத்தில், சனி, ராகு, குரு ஆகிய மூன்று கோள்களின் நிலையை வைத்து ஒரு ஜாதகரின் பிறந்த வருடத்தைச் சொல்லிவிடலாம். 2. சூரியன் இருக்கும் இடத்தைவைத்து பிறந்த மாதத்தையும், சந்திரனின் நிலையை வைத்து பிறந்த நாளையும் சொல்லிவிடலாம்.(ஜாதகரின் நட்சத்திரம் தெரிந்தால் சரியான தேதி கிடைக்கும். இல்லையென்றால் ஒரு நாள் வித்தியாசப்படும்)&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அக்கோள்களின் இன்றைய நிலை தெரிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உதாரணத் தேதியில் - அதாவது 3.3.2010 அன்று  முக்கியமான 3 கிரகங்களின் நிலை:&lt;br /&gt;&lt;br /&gt;சனி கன்னி ராசியில் (158.37 பாகைகளில்)&lt;br /&gt;ராகு தனுசில் (264.23 பாகைகளில்)&lt;br /&gt;குரு கும்பத்தில் (316. 23 பாகைகளில்)&lt;br /&gt;&lt;br /&gt;பாகைகள் முக்கியமில்லை. &lt;span style="font-weight: bold;"&gt;ராசிகள் மட்டும் தெரிந்தால் போதும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;நீங்கள் அனைவரும் ஜோதிட மென்பொருள் ஒன்றை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/span&gt; அவ்வப்போது அதைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான விவரங்களை அதில் எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள கிரக நிலையை நானும் அவ்வாறு எடுத்துத்தான் உங்களுக்கு அளித்துள்ளேன்&lt;br /&gt;---------------------------------------------------------------------&lt;br /&gt;கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சனி கடகத்தில் இருக்கிறது. இன்றையத்தேதியில் கன்னி ராசியில் இருக்கும் சனி கடகராசியின் எல்லையான 120 பாகைகளை விட்டு 40 பாகைகள் கடந்து வந்துள்ளது. சனி மதம் ஒரு பாகையைக் கடக்கும் (30 வருடம் x 12 மாதங்கள் = 360 மாதங்கள் வகுத்தல் 360 பாகைகள் = மாதம் ஒரு பாகை. அதாவது ஒரு degree)&lt;br /&gt;&lt;br /&gt;அன்றையத் தேதியில் இருந்து (உத்தேசமாக) கடந்துவந்த 40 பாகைகளுக்கு 40 மாதங்களைக் கழித்துக்கொள்ளுங்கள். சனி கடகத்தில் இருந்த வருடம் கிடைக்கும். 4.3.2010 கழித்தால் 40 மாதங்கள் = 4.11.2006. அத்துடன் குரு நிலையைப் பாருங்கள். குரு கும்பத்திற்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது அதற்கும் இந்த 40 மாதக்கணக்கில் கழித்தால் மூன்று ராசிகளைப் பின் தள்ளிவிட்டு குரு துலா ராசியில் வந்து நிற்கும் ஆகவே ஜாதகர் அதற்கு 30 ஆண்டுகள் முன்பாகப் பிறந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் குருவின் நிலைமை சரியாக வராது ( இரண்டரை சுற்றில் அவர் ரிஷபத்தில் இருப்பார்) ஆகவே ஜாதகர் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு வருடத்திற்கு ஒரு ராசி அதை மனதில் வைத்துக்கொண்டு, கொடுக்கப்பட்ட ஜாதகத்தில், உத்தேசக்கணக்கிலேயே ஜாதகர் 1948ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது தெரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகு பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றை முடிக்கும் என்பதால், ஜாதகத்தில் உள்ள ராகுவின் நிலை ஜாதகரின் பிறந்த வருடத்தைக் கண்டு பிடிக்க சனியுடன் சேர்ந்து உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனின் நிலையை வைத்து மாசி மாதத்தில் ( பிப்ரவரி 14 முதல் மார்ச் 14ற்குள் பிறந்தவர்) என்பது தெரியும். சூரியன் மேஷத்தில் சித்திரை மாதத்தை வைத்து தன்னுடைய ஓட்டத்தைத் துவக்குவதால் மாதம் ஒரு ராசி வீதம் கும்பராசிக்கு மாசி மாதம் வந்து சேரும். இந்தக் கணக்கெல்லாம் பழக்கத்தில் மனதில் நிற்கும் பார்த்தவுடன் சொல்லத் தோன்றும்.&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;சனி:&lt;br /&gt;2010ல் - கன்னிராசி&lt;br /&gt;1980ல் - கன்னி ராசி&lt;br /&gt;1951ல் -  கன்னி ராசி&lt;br /&gt;1921ல் -  கன்னி ராசி&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 2006ல் சனி - கடக ராசியில்&lt;br /&gt;நவம்பர்  1976ல் சனி - கடக ராசியில்&lt;br /&gt;நவம்பர்  1947ல் சனி - கடக ராசியில்&lt;br /&gt;நவம்பர்  1917ல்  சனி - கடக ராசியில்&lt;br /&gt;&lt;br /&gt;சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 29.5  ஆண்டுகள். ஆகவே இரண்டு சுழற்சிகளுக்கு 59 ஆண்டுகளைத்தான் கழிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;குரு&lt;br /&gt;2010ல் - கும்ப ராசி:  2008ல் தனூர் ராசி&lt;br /&gt;1998ல் - கும்ப ராசி;  1996ல் தனூர் ராசி    &lt;br /&gt;1986ல் - கும்ப ராசி;  1984ல் தனூர் ராசி&lt;br /&gt;1974ல் - கும்ப ராசி;  1972ல் தனூர் ராசி&lt;br /&gt;1962ல் - கும்ப ராசி;  1960ல் தனூர் ராசி&lt;br /&gt;1950ல் - கும்ப ராசி;  1948ல் தனூர் ராசி&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவாறு ஒரு காகிதத்தில் குறித்துப்பார்த்தால் ஜாதகர் 1948ல் பிறந்தவர் என்பது தெரியவரும்&lt;br /&gt;----------------------------------------------------------------&lt;br /&gt;இன்னொரு குறுக்கு வழி உள்ளது. நமக்குத்தான் குறுக்குவழி என்றால் மிகவும் பிடிக்குமே:-)))&lt;br /&gt;&lt;br /&gt;கணினி மென்பொருளில் உத்தேசமாக இன்றையத்தேதிக்கு ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இதே தேதிக்கு ஒன்று, அதற்கு 29 ஆண்டுகளுக்கு  முன்பாக இதே தேதிக்கு ஒன்று, என்று மூன்று ஜாதகப் பிரதிகளை எடுத்துப்பார்த்தால், சனி மற்றும், குருவின் நிலையை வைத்து ஜாதகரின் பிறந்த ஆண்டு மற்றும் மாதத்துடனனான கிரகநிலை (ஜாதகம்) கிடைத்துவிடும். ஜாதகரின் நட்சத்திரத்தைவைத்து ஃபைன் டியூனிங் செய்தால் தேதியும் கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் ஜாதகத்தைவைத்து, பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-JDveBV9VeAs/TyfHZv6J6wI/AAAAAAAAAFc/H4yw7etmBhE/s1600/Test%2B1.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-JDveBV9VeAs/TyfHZv6J6wI/AAAAAAAAAFc/H4yw7etmBhE/s320/Test%2B1.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703746698259065602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-JL8LZwrIz78/TyfHf-irZ1I/AAAAAAAAAFo/5kHTfORtwqM/s1600/Test%2B2.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/-JL8LZwrIz78/TyfHf-irZ1I/AAAAAAAAAFo/5kHTfORtwqM/s320/Test%2B2.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703746805266343762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-aIivshqwU84/TyfHjjxpgJI/AAAAAAAAAF0/phLb1C-vE7Y/s1600/Test%2B3.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-aIivshqwU84/TyfHjjxpgJI/AAAAAAAAAF0/phLb1C-vE7Y/s320/Test%2B3.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703746866800853138" border="0" /&gt;&lt;/a&gt;-----------------------------------------------------------------&lt;br /&gt;எனக்கு இன்னும் ஒரு சுலபமான வழி உள்ளது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்கள் உள்ளன 1926  முதல் 2000 வரை உள்ள ஆண்டுகளுக்கானது அதுபோல திரு ராமன் அவர்களின் 100 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கப் புத்தகமும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சனியை வைத்து வருடத்தையும், சூரியனை வைத்து மாதத்தையும் கண்டுபிடித்த அடுத்த நொடி, பஞ்சாங்கத்தில் உள்ள அதற்கான பக்கத்தைப் பார்த்தால் போதும். (மாதம் ஒரு பக்கம்) எல்லாம் துள்ளியமாகத் தெரியவரும். என் சேகரிப்பில் அவை அனைத்தும் உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவை அடுத்த பாடத்தில்.&lt;br /&gt;இந்தப் பாடத்தைப் பற்றிய உங்கள் கருத்தைத் தவறாமல் எழுதுங்கள்&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204); font-weight: bold;"&gt;அன்புடன்&lt;/span&gt;&lt;br style="color: rgb(102, 0, 204); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(102, 0, 204); font-weight: bold;"&gt;வாத்தியார்&lt;/span&gt;&lt;br /&gt;++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8627257269543844974-7022845575581242784?l=www.classroom2012.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.classroom2012.com/feeds/7022845575581242784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8627257269543844974&amp;postID=7022845575581242784' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/7022845575581242784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/7022845575581242784'/><link rel='alternate' type='text/html' href='http://www.classroom2012.com/2012/01/practical-lesson-no1.html' title='பயிற்சிப் பாடம் எண் ஒன்று! (Practical Lesson No.1)'/><author><name>உங்கள் அறை</name><uri>http://www.blogger.com/profile/16457038353022951155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://3.bp.blogspot.com/_5NnNdbdxZlU/Sms3c5em3tI/AAAAAAAAAAM/BnyZBjVoxus/S220/Pillaiyar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Tpg7_e3Zza8/TyfGVP1velI/AAAAAAAAAFE/n97XiEK5QEs/s72-c/Test%2BHor%2B%2BLesson%2B1%2BTop.bmp' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8627257269543844974.post-6512473408828743305</id><published>2012-01-30T18:35:00.002+05:30</published><updated>2012-01-30T18:38:51.682+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Welcome Page'/><title type='text'>வாத்தியாரின் வணக்கம்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-lONHhxrioLU/TyaVq0WK7jI/AAAAAAAAAE4/oPvBPtrXeas/s1600/Bouguet.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 309px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-lONHhxrioLU/TyaVq0WK7jI/AAAAAAAAAE4/oPvBPtrXeas/s320/Bouguet.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703410540949990962" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;வாத்தியாரின் வணக்கம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;எம்பெருமான் பழநிஅப்பனை வணங்கிவிட்டு, இந்த மேல்நிலைப் பாட வகுப்பைத் துவங்குகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இதை பயிற்சிப் பாடங்கள் என்று நீங்கள் கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சியால் எதையும் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;’சித்திரமும் கைப்பழக்கம் &lt;/span&gt;&lt;br style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;செந்தமிழும் நாப்பழக்கம்&lt;/span&gt;&lt;br style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;வைத்ததொதொருகல்வி மனப்பழக்கம்&lt;/span&gt;&lt;br style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;நடையும் நடைப்பழக்கம்”  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனும் அவ்வையாரின் பாடல் அதைத்தான் சொல்கிறது. இங்கே பழக்கம் என்னும் சொல்லிற்குப் பயிற்சி என்னும் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிடம் பெரிய கடல். அதை முழுதாக அறிந்தவர் எவரும் இல்லை. அறிந்தவரை தெளிவுற அறிய வேண்டும். அதுவே இந்தப் பயிற்சியின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை, நான்கு ஆண்டு காலத்தில், ஜோதிடத்தைப்பற்றி, சுமார் 520 பாடங்களில் சற்று விரிவாகச் சொல்லித் தந்திருக்கிறேன். அதை, அதாவது கற்றவற்றை முழுமையாகப் பயன் படுத்தி, ஒரு ஜாதகத்தின் பலனை, குறைந்த பட்சம் உங்களுடைய ஜாதகப் பலனை, வேறு ஒருவர் உதவியின்றி நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ள உதவுதான் இந்தப் பயிற்சி வகுப்பின் தலையாய நோக்கம்.  ஜாதகத்தின் எல்லா அம்சங்களையும் ஒவ்வொன்றாக இந்தப் பயிற்சியின் மூலம் உங்களுக்குச் சொல்லித்தரவுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மட்டும் அல்ல! எனக்கும் இது பயிற்சி வகுப்புத்தான். சொல்லித்தரும் முறையை நான் இன்னும் சற்று நேர்த்தியாகக் கற்றுக் கொள்ள இந்தப் பயிற்சி வகுப்பு எனக்கும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடங்களை அனுபவித்துப் படியுங்கள். பிடித்த பெண்ணுடன் எப்படிப் பேசுவீர்களோ, அப்படி பாடங்களையும் பிடித்த பெண்ணாக்கிப் படியுங்கள். பெண் வாசகர்களாக இருந்தால், நீங்கள் மிகவும் மதிக்கும் ஆடவனுடன் எப்படிப் பேசுவீர்களோ அப்படி பாடங்களையும் பிடித்த ஆடவனாக்கிப் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் பாடங்கள் மனதில் பதியும்.&lt;br /&gt;&lt;br /&gt;Enjoy the lessons!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204); font-weight: bold;"&gt;வாழ்த்துக்களுடன்&lt;/span&gt;&lt;br style="color: rgb(102, 0, 204); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(102, 0, 204); font-weight: bold;"&gt;வாத்தியார்&lt;/span&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;இணைய தள வேலை இன்னும் முழுமை அடையவில்லை. இன்னும் பத்து தினங்கள் ஆகும். அதற்குப் பிறகு, உங்களுக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் வழங்கப்பெறும். அதற்குப் பிறகு நீங்கள் மட்டும்தான் இத்தளத்திற்குள் நுழைய முடியும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8627257269543844974-6512473408828743305?l=www.classroom2012.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.classroom2012.com/feeds/6512473408828743305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8627257269543844974&amp;postID=6512473408828743305' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/6512473408828743305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8627257269543844974/posts/default/6512473408828743305'/><link rel='alternate' type='text/html' href='http://www.classroom2012.com/2012/01/blog-post.html' title='வாத்தியாரின் வணக்கம்!'/><author><name>உங்கள் அறை</name><uri>http://www.blogger.com/profile/16457038353022951155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://3.bp.blogspot.com/_5NnNdbdxZlU/Sms3c5em3tI/AAAAAAAAAAM/BnyZBjVoxus/S220/Pillaiyar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-lONHhxrioLU/TyaVq0WK7jI/AAAAAAAAAE4/oPvBPtrXeas/s72-c/Bouguet.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry></feed>
